0 0
Read Time:1 Minute, 12 Second

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் வடக்கு சன்னதியில் கொண்டாடப்பட்டது. நகர இளைஞரணி தலைவர் ர.வெங்கடேஷ்* தலைமையில் கோபிநாத் கணேசன்,முன்னாள் ராணுவ வீரர் பால சுப்பிரமணியன்,
மு மணிகண்டன் மாவட்ட இளைஞரணி செயலாளர் முன்னிலையில் இரா மாமல்லன்* கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இரா. ராகவேந்திரன் மாவட்ட இளைஞரணி துணை தலைவர், பாஸ்கரன் நகர இளைஞரணி பொதுச்செயலாளர், ச. கனகசபை மாநில இளம் பொதுக்குழு உறுப்பினர்,சின்னி கிருஷ்ணன் நகர துணைத்தலைவர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %