0 0
Read Time:1 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு உதயமான 38-வது மாவட்டமான மயிலாடுதுறையில் முதல் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் ராஜன் தோட்டத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா பங்கேற்று பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 163 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் படங்களை வழங்கிய பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்தி: யோகுதாஸ்,மயிலாடுதுறை.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %