0 0
Read Time:23 Second

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயபால் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %