0 0
Read Time:47 Second

தமிழகத்தில் நாளை முதல் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன்  வருகிற 23ந்தேதி  முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %