Author: aagaramuthalaa

‘திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை’ – ஓபிஎஸ்

திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு…

உணவே மருந்து:உங்க மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஆம், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் மூலம் தான் பெற முடியும். நீங்கள் உண்ணும் உணவு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 24,639 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 24,639 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம் அரசு மருத்துவமனை, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பாக காற்று செறிவூட்டி இயந்திரங்கள்.!

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நேரத்தில், பயன்படும் சிறிய காற்று செறிவூட்டி இயந்திரங்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி…

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் நிலையம்,ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை!

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை.நாளை மறுதினம் குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித…

B.E, B.Tech, B.Arch மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. பிப்ரவரி 1ம் தேதி தேர்வு…

பரங்கிப்பேட்டையில் தொல்லியல் துறை சார்பாக அருங்காட்சியகம் – தமிழ்நாடு அரசு

“மைசூர் மன்னர் ஹைதர் அலியின் தலைமையில் 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் 1780 முதல் 1784 வரை இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில்,…

அகர முதல செய்தியின் எதிரொலி: உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

கடலூர் மாநகராட்சியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி. கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அருகில் கழிவுப்பொருட்கள் குப்பைகள் உள்ளிட்டவையால் துர்நாற்றம்…

மயிலாடுதுறை:சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் திருக்கடையூர்- -கண்ணங்குடி- கிள்ளியூர் உள்ளிட்ட சாலைகள் 1/4 -3/4 நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த சாலை, மாண்புமிகு…

மயிலாடுதுறை: பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்படுவதுடன், ஆள்நுழைவு தொட்டிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி…