Author: aagaramuthalaa

மயிலாடுதுறை: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் நெகிழிப் பைகளை மறுசுழற்சி செய்யும் நெகிழி அரவை பயிற்சி!

பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா…

கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி ரூ.80-க்கு விற்பனை!.

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு தான் நம்…

உணவே மருந்து:சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

கொண்டைக்கடலை என்னும் சுண்டலில் புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சுண்டலை பலவாறு சாப்பிடலாம்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,039 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,039 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தகவல்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு…

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சைப்பிரிவில்…

மயிலாடுதுறை: திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மஞ்சள் பைகளில் வழங்கினர்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயில் அர்ச்சகர் களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழாவில் கலந்து…

மயிலாடுதுறை: ஜப்பானிய முறையில் விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது45). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இந்த நிலையில்…

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2022 | Driver, MTS, Case Worker என 6 பணியிடங்கள்.

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் (Erode One Stop Centre) காலியாக உள்ள MTS, Case Worker, Security பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த…

பூஸ்டர் தடுப்பூசியை யாரெல்லாம் போடலாம்? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பூஸ்டர் தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.…