Author: aagaramuthalaa

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,547 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,547 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு முடிவு செய்தது. அதன்படி, சுகாதாரப்…

கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றக் கோரி மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணா போராட்டம்.

வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகளை அகற்றக்கோரி, மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றக் கோரி மயிலாடுதுறை மாவட்ட…

தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு!

தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குளிர்பதன வசதி கலம் திறப்பு

மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிர்பதன கலம் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் முதன்முதலாக மயிலாடுதுறை…

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022 | Lab Technician | Cuddalore DHS Jobs 2022

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (Cuddalore DHS) காலியாக உள்ள Lab Technician பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த…

முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிப்பு – 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பப் பட உள்ளது. இந்த…

கடலூர்: நேற்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…