Author: aagaramuthalaa

புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பெருமாத்தூர் கிராமத்தில் கடந்த…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக…

மயிலாடுதுறை: கோவில்களில் நடக்கவிருந்த திருமணங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் மூடப்பட்டன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில்…

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு..!. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!

அரசு விழா தினங்களான வரும் 15, 18, 26ம் தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்துடன் நாளை முழு ஊரடங்கையும் சேர்த்து…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 984 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 984 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என கோரிக்கை !

நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…

கடலூர்: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக,…

கடலூர்:நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் அறிவித்த விருத்தாசலம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் அரசு ஆணையின் படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், முதல்…

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்: மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை:சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு!

மயிலாடுதுறை: பொங்கல் திருநாளையொட்டி கடை வீதிகளில் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் உள்ளதால் தமிழ்நாடு அரசு ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு…