Author: aagaramuthalaa

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? – எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகஇ திமுக அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.7) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில்…

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம்

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரத…

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ..

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில்…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.

மின்சாரம் தாக்கி தொதாழிலாளி பலி:மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 30). கூலி தொழிலாளியான இவர், புதிய வீடுகட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று…

சிதம்பரம்:பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடிஎன வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!

சிதம்பரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால் பூவாலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தண்ணீர்…

உணவே மருந்து:ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் மற்றும் பழங்கள் என்ன..?என்ன…?

உணவே மருந்து:ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் மற்றும் பழங்கள் என்ன..?என்ன…? பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் வகையைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஃபோலிக்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 721 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 721 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, பிரதமர்…

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களைபோலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும்…

கடலூரில் 21.5 லட்சம் வாக்காளர்கள் – ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

’’9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண்கள்’’ கடலூர் மாவட்டத்தில்…