Author: aagaramuthalaa

“என்னது.. 172 தொகுதியை திமுக கைப்பற்றுமா?” நக்கீரன் சர்வே!

சென்னை: திமுகவுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நக்கீரன் எடுத்த ரிசல்ட், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு…

தபால் வாக்குகளும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்!

தபால் வாக்குகளும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள்…

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித் தூய்மைப் பணியாளர்கள் தற்காப்பு பணியில் ஈடுபட்டு…

கடலூர்: 36 நபர்கள் மீது வழக்கு 3 ஆட்டோகள், 1 கார் என மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல்!.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு மொத்தம் 22 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..! சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து!

மேநாள்: அமெரிக்க சிகாகோ வீதியில் முலாளித்துவ உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்தப் போராளிகளின் #வீரவணக்கநாள்.உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள்.உலகை இயக்கும் உன்னத…

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! ” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும்…

தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ”மே” தின வாழ்த்து!

அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்! நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்! வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!