Author: aagaramuthalaa

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கைவிற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 674 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 674 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்!

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18. வயது வரை உள்ள மாணவியர்கள் 333 பேருக்கு நேற்றும், இன்றும் கோவிட் 19. தடுப்பூசி செலுத்தும்…

மயிலாடுதுறை ரயிலடி-காவேரி நகர் சாலையை சீரமைக்க நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பேருந்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக ரயில் நிலையத்திற்கு…

மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலி

மயிலாடுதுறை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45)இவர் மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி பணியை முடித்து விட்டு இருசக்கர…

கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த கட்டிடங்கள் சேதம்: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

கூவத்தூரை அடுத்த கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த, மீன் இறங்குதளம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பாதிக்கப்படையும் முன் தூண்டில் வளைவு அமைக்க…

மயிலாடுதுறை: இன்று முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 21 பொருட்கள் வழங்கும் விழா தொடக்கம்.

மயிலாடுதுறை: இன்று முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 21 பொருட்கள் வழங்கும் விழா தொடக்கம்.தமிழர் திருநாள் தைப்பொங்கல் முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்…

கடலூர்: சிதம்பரம் பகுதியில் மழை:அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, சோழவள்ளி, கீழ்பாதி, மேல்பாதி, நத்தம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்…

சிதம்பரம்: முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு போலீசார் அபராதம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பொது மக்கள் அனைவரும் கட்டாயம்…