Author: aagaramuthalaa

திருவாரூர்: 678 மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் நோச்சியூர் ஊராட்சி கிளாரவெளியின் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் 678 மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை…

இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளது?.

இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மயிலாடுதுறை: ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள்…

சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் இருவர் பலி – 5 பேர் காயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.47, இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய 4 பேரும், காரில் திருநள்ளாறு…

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மு.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் உள்ள…

உணவே மருந்து:தூதுவளையின் மருத்துவ பயன்களும், பல நன்மைகளும்!!

தூதுவளை (Thoothuvalai) என்பது இந்தியா போன்ற வெப்ப தன்மை கொண்ட நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை தாவர வகையாகும். சொலனம் டிரைலோபேடம் என்பது இதன் அறிவியல் பெயராகும்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 662 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 662 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் தமிழில் அா்ச்சனை

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் ஞாயிறுக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்யப்பட்டது. பேரவை செயற்குழு உறுப்பினா் வே.சுப்பிரமணியசிவா தலைமை வகித்தாா். முன்னதாக கோயில்…

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

’’கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார். முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்’’. கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் போராட்டக்குழு…

மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு!. பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் தொடங்கலாம்.

பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு…