Author: aagaramuthalaa

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த…

மயிலாடுதுறையில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு சுகாதார அதிகாரிகள் ‘சீல்’ .

மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி சுகாதார அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில்…

காட்டுமன்னாா்கோவில் அரசுக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அரசுக் கல்லூரிக்கு குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூா், வானமாதேவி ஆகிய இரு இடங்களை தோ்வு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு வருவாய் துறை சாா்பில் அறிக்கை அனுப்பி…

உணவே மருந்து:டெய்லி ‘இந்த’ ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்…!

பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, ஆக்ஸிஜனேற்றிகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் எடை இழப்புக்கு உதவுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதன்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 24,283 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 40 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 24,283 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 40 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறையில் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை நகரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர் சேகர் தலைமையில் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் கே ஆர்.சீனிவாசன் மூவலூர் சேகர் ஆகியோர்…

சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை.

சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சம்பா அறுவடை பணி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல்.2 பேர் கைது.

மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களின் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களின் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் சனிக்கிழமை மாலை வாபஸ் பெறப்பட்டது. கடலூா் மாவட்ட…

மயிலாடுதுறை:விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில்…