கடலூர்: குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரானா தடுப்பூசி!
கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்…