Author: aagaramuthalaa

கடலூர்: குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரானா தடுப்பூசி!

கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்…

மயிலாடுதுறை: 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமினை சீர்காழி சட்டமன்ற…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி.மீ. பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி. மீட்டர் மழை பதிவானது. விவசாயிகள் கவலை தென் தமிழக கடற்கரையில் சுமார் 4.8 கிலோ…

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தற்காலிக(Contract) IT பணிகளின் பட்டியல்! 50-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளே..!

Tamil Nadu e-Governance Agency – Selection of Human Resources on Contract Basis தமிழ்நாடு அரசு தற்காலிக(Contract) IT பணிகளின் பட்டியல் .. விண்ணப்பித்து…

சிதம்பரம்: மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் மீனாட்சி பாலிக்கிளினிக்மற்றும் மீனாட்சி கண் மருத்துவமனை, பரங்கிப்பேட்டை கோதண்டராமன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…

மயிலாடுதுறை: புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade” திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை: முகமதுபாரூக் மற்றும் முகமதுஅர்சத் (மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்) புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade”என்னும் திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை.

தமிழக கடற்கரையில் சுமார் 5.5 கி.மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு…

மயிலாடுதுறை: அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது மகளுடன் புத்தாண்டினை கொண்டாடினார்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற மற்றும்…

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள்!

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தஞ்சாவூர் சரகத்தில்…