Author: aagaramuthalaa

மயிலாடுதுறை: மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மயிலாடுதுறை…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம்.

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குவிருதாங்கன் நல்லூர்…

மயிலாடுதுறை:பூம்புகார் மேலையூரில் மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை…

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!.

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார். இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.…

கடலூர்: குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய காட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்,இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 2011…

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை -மத்திய அரசு!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ்…

சிதம்பரம்: ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட் பேனா, முகக்கவசம் மற்றும் காலண்டர்கள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாள் விழா குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளி…

உணவே மருந்து: முருங்கைக் கீரை மற்றும் சூப்-னால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும். அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களை பாப்போம்! முருங்கை மரத்தில் இருந்து…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார…