Author: aagaramuthalaa

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 638 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 638 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

மீனவர்கள் 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தகவல்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது. அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக…

திருவாரூர்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தம்பதி, கடந்த வாரம் துபாய் நாட்டில் இருந்து…

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்!. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில்…

மயிலாடுதுறை: சீர்காழி, புத்தூரில் உள்ள புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்றம் துவக்க விழா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, புத்தூரில் உள்ள புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.12.2021 செவ்வாய் கிழமை அன்று வணிகவியல்…

செம்பனார் கோவில் விற்பனை கூடத்தின் சார்பில் மின்னனு தேசிய சந்தை பயிற்சி மற்றும் பிரசார முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் விற்பனைகுழு கீழ் இயங்கும் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தின் சார்பில் மத்திய அரசின் மின்னனு தேசிய சந்தை திட்டத்தை மாநில அரசின் ஆணையின்படி தமிழ்நாடு வேளாண்…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் புதிய ரேஷன்கடை அமைக்கக் கோரி சாலை மறியல். அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் புதிய ரேஷன்கடை அமைக்கக் கோரி சாலை மறியல். அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் புதிய ரேஷன்கடை…

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்.

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம்…

‘தமிழ்நாட்டில் ஒமிக்ரான் சிகிச்சையில் 5 பேர் மட்டுமே உள்ளனர்’: பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேவலம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர்…

மயிலாடுதுறை அருகே இடிந்து விழும் நிலையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம். புதிய கட்டிடம் அமைத்து தர தமிழக அரசுக்கு அப்பள்ளியின் பெற்றோர்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் சேண்டிருப்பு ஊராட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்போது 24 ஆண்டுகளை கடந்து இடிந்து விழும்…