Author: aagaramuthalaa

சேத்தியாத்தோப்பு:கள்ளக் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்-கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்வி . இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. இந்நிலையில் செல்வி குடும்பத்தில்…

உணவே மருந்து:தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 663 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 663 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

புதுக்குப்பம் கடற்கரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அஞ்சலி!

17-ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆண்டு டிசம்பர் 26 ல் உலகை உலுக்கிய சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற…

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அரசுப் பேருந்தில் அலுவலகம் சென்றார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்…

பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஊராட்சி கிராமங்களுக்கு சென்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பை வடக்கு ஒன்றியம், காலமநல்லூர் ஊராட்சி, சின்னமேடு மீனவ கிராமம் கடலோரப் பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு…

வேப்பூரில் இருந்து வேலூருக்குலாரியில் கடத்திய 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 6 பேர் கைது

சிறுபாக்கம் அருகே வேப்பூரில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 23 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.…

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்|மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 902 இடங்களில் நேற்று (26.12.2021) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர…

பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா என்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…

மயிலாடுதுறை: முருகமங்கலம் ஊராட்சியில் 100-க்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் கலைஞர் அரங்கத்தில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முருகமங்கலம் ஊராட்சி அதிமுக கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன் தலைமையில்…