Author: aagaramuthalaa

மயிலாடுதுறை: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தீ விபத்தினால் வீடு சேதமடைந்ததை பார்வையிட்டு நிவாரணம்!

மயிலாடுதுறை: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தீ விபத்தினால் வீடு சேதமடைந்ததை பார்வையிட்டு நிவாரணம்! நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர்…

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி!.

கடலூர் அருகே, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். விருதாச்சலத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து, சேட…

சென்னை: குடிசை மாற்று வாரிய குடியுருப்பு இடிந்து விபத்து..!! – 24 வீடுகள் தரைமட்டம்

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி…

புவனகிரி அருகே சி.சாத்தாப்பாடி கிராமத்தில் ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.சாத்தாப்பாடி கிராமத்தில் தமிழர் கல்வி மீட்சி பேரவையின் நிறுவனர் எழுத்தாளர் முனைவர் சா.சீ. ஜோதிமணி ஒருங்கிணைந்த ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா…

https://rajinikanthfoundation.org என்ற இணைய தளம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்காக https://rajinikanthfoundation.org என்ற இணைய தளம்…

பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் காலமானார். பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78. மயிலாடுதுறை மாவட்டம்…

சென்னை தமிழ்நாட்டில் 3,525 ஏரிகள் 76% – 99% வரை நீர் நிரம்பின: பொதுப்பணித்துறை தகவல்

தமிழ்நாட்டில் 3,525 ஏரிகள் 76% – 99% வரை நீர் நிரம்பி வருகின்றன என்று பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 1,370 ஏரிகள் முழு கொள்ளளவில் 51%…

இரா.நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இரா.நெடுஞ்செழியனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு…

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் – வேளாண் உதவி அலுவலர் பலி.

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வேளாண் உதவி அலுவலர் பலியானார். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வேளாண்…

15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒமிக்ரான் குறித்து பதற்றம்…