Author: aagaramuthalaa

கடலூர் மாநகராட்சியில் குப்பைக்கு வந்த குப்பை வாகனங்கள்!

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் வீணாகி குப்பையில் போடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள்…

சிதம்பரம் வண்டி கேட்டில் எம்ஜிஆர் 34 வது நினைவு நாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டி கேட்டில் அ.தி.மு.க. கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சிதம்பரம்…

எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 681 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 681 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை:சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் பாலம் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் பாலம் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றது இணைப்புகள் உடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் இடையூறாக உள்ளது.…

புவனகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார்…

நாகை: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவு.

நாகையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். நாகையில், சாராய…

கடலூர்: உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – நகர திமுக செயல்வீரர்கள் கூட்டதில் தீர்மானம்!

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…

கிருஷ்ணகிரி: அஇஅதிமுக தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

ஊத்தங்கரை: அஇஅதிமுக தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் மலர் தூவி மரியாதை அஞ்சலி. செலுத்தப்பட்டது.…

மயிலாடுதுறை: சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகள். உடனடியாக அகற்றிட வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயங்குடி பள்ளம் ஊராட்சி அருகே அமைந்துள்ள சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளும் அதிகமாக அவ்விடத்தில்…