Author: aagaramuthalaa

மயிலாடுதுறை: 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.பல்கலைக்கழக மண்டல மையம்மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்…

புவனகிரி: பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும்…

உணவே மருந்து:அடேங்கப்பா..சோற்றுக் கற்றாழையால் இவ்வளவு பயங்களா?சோற்றுக் கற்றாழையின் பயன்களும் மருத்துவ குணங்களும்..உள்ளே!

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம் வீடு திரும்பினர்; நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு…

கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் தமிழர் திருநாட்களில் பொங்கல்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட…

மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் -அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கோரிக்கை!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் புதிய சாலை திறப்பு மற்றும் புதிய கட்டிடங்கள் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஊரக…

திட்டக்குடி அருகே பள்ளியில் முட்டை சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வையங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் ஒரு தலைமை ஆசிரியர், 6…

துணி மாஸ்க் உள்ளே ஊடுருவி ஓடி வரும் ஓமிக்ரான்.. நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கை!

இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாதிரியான மாஸ்க்குளை பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். கொரோனாவின் புதிய…