Author: aagaramuthalaa

தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது…

உணவேமருந்து:அடடா..அபரிமிதமான மருத்துவ குணங்கள் கொண்ட நெல்லிக்கனி!. நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!

நெல்லிக்கனியின் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து நெல்லி முதுமையை தடுக்கும் டானிக் நெல்லி காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் ‘சி’…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,372 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,372 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் வேலை – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

BPCL Recruitment 2022 : பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி…

காட்டுமன்னார்கோயில்:டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறியதாக திமுக அரசை வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி k. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர்,…

மயிலாடுதுறை:திருவெண்காடு ஊராட்சியில் 3 கோடியே 29 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மின்விளக்கு வடிகால் வசதி பணியை ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சியில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இக்கோயிலுக்கு உள்ளூர்…

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்து

கும்பகோணம்: கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட…

கடலூா்: 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால்,…

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராததால் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராத போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றார். பா.ஜ.க. பிரமுகர்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கடலூரில் திருமணத்தில் ஆடிய மணப்பெண்ணை அறைந்த மாப்பிள்ளை- மணமகனை மாற்றிய பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி…