Author: aagaramuthalaa

திருக்கடையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச் சங்கம் சார்பில் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்…

மயிலாடுதுறை: காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் 50-க்கு மேற்பட்டோர் பா.ம.க. இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காழியப்பன்நல்லூர், தில்லையாடி ஊராட்சிகள் மற்றும் அனந்தமங்கலம் கிராமத்தில் பாமக கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் விலகி திராவிட முன்னேற்றக்…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் தரிசனத்தில் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் நடராஜர் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் !

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் தரிசனத்தில் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் நடராஜர் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் சார்பில் 2000 கிலோ அளவிற்கு அரிசி…

உணவே மருந்து:காலையில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது..! உணவுகளை காலை உணவா மட்டும் சாப்பிட்ராதீங்க… !

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதில் காலை உணவு முக்கிய பங்காற்றுகிறது. நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை நாள் முழுவதும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும், காலை உணவின் போது சாப்பிடும்…

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 698 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 698 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 240 குதிரை திறனுக்கு மேற்பட்ட அதிவேக குதிரை திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகினை கொண்டும், சுருக்குமடி, சுத்துவலை (மாப்புவலை) 40 மி.மீட்டருக்கு மேற்பட்ட…

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்; நண்பர் கைது

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொன்றது அம்பலமாகி…

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா அதிரடி கைது!!..

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 17ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். இதனை கண்டித்தும்…

கடலூர் ஆட்சியர் அலுவலகம் சாலையில் மீண்டும் மண் அரிப்பு – போக்குவரத்து பாதிப்பு

’’மணல் மூட்டைகள் சரிந்த பின்னரும் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் மணல் மூட்டைக்கு அடியில் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்’’ வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில்…

சிதம்பரம்: மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழா!

சிதம்பரம்: மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழா! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த மருந்து வணிகர்கள்…