Author: aagaramuthalaa

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை வழங்கினார்.…

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்? கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?: கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்! கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல்…

சிதம்பரம்: பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது புகார் !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற வேண்டும் என கூறிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 691 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 5 பேர் உயிரிழப்பு

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 691 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 5 பேர் உயிரிழப்பு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். யார் இந்த சண்முகநாதன் ?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக 48 ஆண்டுகளுக்கு மேலாக அவரது நிழல்போல வலம் வந்தவர் சண்முகநாதன். கருணாநிதி மறைவுக்குப் பிறகு வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்த அவர், சமீபத்தில்…

கடலூர் மாவட்டத்தில், வேகமாக பரவி வரும் கோமாரி நோய்!. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்!

கடலூர் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது.சங்க அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்…

செம்பனார்கோவிலில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குறுங்காடு…

கோனேரிராஜபுரம் ஊராட்சியில் புதிதாக 25 கிலோவோல்ட் ஆம்பியர் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சி பொய்கை வளர் நத்தம் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர்…

குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்வு முகாம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம், சிவனாகரம், கொடிமங்கலம் பாலையூர், பருத்திக்குடி உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன்…