Author: aagaramuthalaa

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் ஸ்ரீ நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் டிரஸ்ட் சார்பில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வீதி உலா.

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் ஸ்ரீ நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் டிரஸ்ட் சார்பில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு.63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும்…

சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் திரிப்பான ஒமிக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி…

மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அவைத்தலைவர் கே ஜி சீனிவாசன் தலைமையில் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நாகை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற…

மயிலாடுதுறை மாவட்டம் சி.எஸ்.சி.வி.எல்.இ.நலச்சங்கத்தின் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய இலவச பதிவு முகம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் செம்பனார்கோவில் சைன் லயன்ஸ் சங்கம் மற்றும் சி.எஸ்.சி., வி.எல்.இ. நல சங்கம் இணைந்து மத்திய அரசின் தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் நல…

காட்டுமன்னார்கோயில்:கால் மேல் கால் போட்டு செல்போனில் கால் பேசிக்கொண்டே நடுரோட்டில் குடி.. அலப்பறையில் ஈடுபட்ட குடிமகன்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எடையார் சாலையில் ஒருவர் மது போதையில், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே படுக்கவைத்து, அதில் கால்மீது கால்போட்டு அமர்ந்து…

கடலூர்:அதிமுக உட்கட்சி தேர்தல்: கோஷ்டி மோதலில் மண்டை உடைப்பு; 13 பேர் மீது வழக்கு!

கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு…

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக பாதுகாப்பு அறைக்குள் பாம்பு புகுந்தது ஆசிரியர்கள்-மாணவர்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடத்தில் உள்ள புத்தக பாதுகாப்பு அறைக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள்…

உணவே மருந்து:வயிற்றுக் கோளாறுகளை உடனடியாக குணப்படுத்த மருந்துகள் வேணாம்… இதில் ஒன்றை சாப்பிட்டால் போதும்…!

வயிற்றுவலி இருப்பது மிகவும் சங்கடமான சூழ்நிலையாகும், ஏனெனில் ஒருவர் வயிற்று வலியுடன் இருக்கும்போது குமட்டலை உணர்வார் மற்றும் எதையும் சாப்பிட முடியாமல் தவிப்பார். ஆனால் இந்த சூழ்நிலையில்…

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 697பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 697பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு.