Author: aagaramuthalaa

கொள்ளிடம்: இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!. இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்.

கொள்ளிடம்: கடைக்கண்விநாயகநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!. இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம். ரேஷன் கடை…

பரங்கிப்பேட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி.

பரங்கிப்பேட்டை அருகே சேவாமந்திர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து முட்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை ரெயிலடி அருகே…

சேத்தியாத்தோப்பு அருகேடாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது!

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் சிக்கினர் சேத்தியாத்தோப்பு போலீஸ்…

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு!!. இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை…

கடலூர்:சிதம்பரம் பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் சிதம்பரம் நடராஜருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி சிதம்பரம் நகர பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் வடக்கு மெயின் ரோட்டில்…

ஒரே மீன்தான்.. லட்சாதிபதியான நாகப்பட்டினம் மீனவர்.. வியக்க வைக்கும் சம்பவம்- எப்படி ஏலம் போனது?

சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.…

திருப்பூர்: பல்லடம் தாலுகா பொங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்றோர் முதியோர் இலவச காப்பகத்தின் முதலாம் ஆண்டு விழா!.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா பொங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்றோர் முதியோர் இலவச காப்பகத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. சேவாஸ்ரமத்தின் நிறுவனர்…

சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் இன்று(20.12.2021) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில்; இன்று(20.12.2021) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1482 பயனாளிகளுக்கு ரூ.3.60 கோடி…

கொளத்தூரில் 50 வீடுகள் இடிப்பு: பூர்வகுடி மக்களுக்கு தமிழக அரசு நியாயம் வழங்க வேண்டும்- சசிகலா அறிக்கை

சென்னை கொளத்தூரில் உள்ள அவ்வை நகரில் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் நிற்கும் இந்த பூர்வகுடிமக்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என…

கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!. கடலூர் துறைமுகம் போலீசார் விபத்து குறித்து விசாரணை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும்…