Author: aagaramuthalaa

பொறையார்: நலம் தரும் சித்த மருத்துவ பெட்டகத்தை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பள்ளிமாணவ- மாணவியர்களுக்கு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையாரில் உள்ள ஞான இல்லத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நலம் தரும் சித்த மருத்துவ முகாம் சித்தமருத்துவ…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைப்பயணம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இன்று சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு பொது போக்குவரத்தில் பொது மக்களுடன் பயணம்…

கடலூர் மாவட்ட தொழிலாளர்கள் பாதிப்பு. நலிந்துவரும் கைத்தறி நெசவுக்கு உயர்ந்துவர வழி கிடைக்குமா?.

கடலுார் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை. குறிஞ்சிப்பாடி : கடலுார்…

உணவே மருந்து:உடல் எடையை குறைக்க நீங்க முயற்சிக்கும்போது என்ன குடிக்கணும் என்ன குடிக்கக்கூடாது தெரியுமா?

பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலும் அவை பலன் தராமல் இருக்கலாம்.…

பேராசிரியர் க அன்பழகன் 100ஆவது பிறந்தநாள் விழா…. சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழனின் 100வது பிறந்த நாள் விழா திமுகவினரால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகனின் நினைவை போற்றும் வகையில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக உயர்வு

கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரானும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ள இந்த வைரஸ் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ந்து பரவி…

மயிலாடுதுறை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை.

மயிலாடுதுறையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை எடுத்தார். மயிலாடுதுறை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்…

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!. உடனே விண்ணப்பியுங்கள்

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021க்குள்…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ…