Author: aagaramuthalaa

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது முன்னதாக…

தனித்திருப்போம்..தமிழகத்தில் மேலும் நேற்று 613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 665 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் நேற்று 613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 665 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக…

மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பெருஞ்சேரி, கிளியனூர், கடக்கம்,பெரம்பூர், சங்கரன்பந்தல் மார்க்கமாக திருவிடைக்கழிவரை 31- ம் எண் அரசுப்பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்து கடந்த 2018ஆம் ஆண்டு…

பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை…

நம்மை காக்கும் 48 எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான…

சீர்காழி-அனந்தமங்கலம்: திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி 31வது ஆண்டு பாதயாத்திரை.

சீர்காழி புற்றடி மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரவு புறப்பட்ட யாத்திரையை காவல் ஆய்வாளர் மணிமாறன் துவக்கிவைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N. சந்திரமோகன், இந்து மக்கள் கட்சியின்…

நெல்லையில் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம்:முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையில் உயர்மட்ட குழு ஆய்வு!

நெல்லையில் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம்; பள்ளியில் மற்ற கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலர்…

கடலூர்: மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…