Author: aagaramuthalaa

மயிலாடுதுறை நகராட்சி அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

“மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சூப்பர் மார்கெட், தங்கும் விடுதிகள், வங்கிகள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் பங்க், ஆலயங்கள், சினிமா…

கடலூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை…

திட்டக்குடி: சாலை வசதி, வடிகால் வசதி இல்லை என சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்.

திட்டக்குடி: சாலை வசதி, வடிகால் வசதி இல்லை என சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம். திட்டக்குடி அருகே கோடங்குடி புதிய காலனியில் சாலை வசதி, வடிகால்…

நாகை: இ.ஜி.எஸ். கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்கள். மக்கள் வெகுவாக பாராட்டு

கொரோனா பரவலை தடுக்க நாகை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகையில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் ஒரு வகுப்பறையில் உள்ள…

அரக்கோணம்- மோசூர் ரயில் நிலையம் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து;
சென்னை – அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு.

அரக்கோணம்- மோசூர் ரயில் நிலையம் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து. சென்னை – அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு.

சென்னை மேல்மருவத்தூரில் இன்று இன்னுயிர் காப்போம் திட்டம் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்: 48 மணி நேரத்துக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சார்பில், ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10…

ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 679 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 679 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

கடலூர் ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை. ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் ஜெயப்பிரியா சீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு…

மயிலாடுதுறை: காலமநல்லூர் ஊராட்சியில் 100-க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் இணைந்தனர்.

தரங்கம்பாடி, டிசம்பர்- 17;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காலமநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் இருந்து அதிமுக மற்றும் பாமக கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும்…