Author: aagaramuthalaa

செம்பனார்கோயில்: அரங்கக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆய்வு.

செம்பனார்கோவில், டிசம்பர்- 17; மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அரங்கக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை…

கடலூர்: மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இந்த விடுமுறையை ஈடுசெய்யும்…

“அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது” -எடப்பாடி பழனிசாமி பேச்சு.

“அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது; 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர், மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக…

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் ! அவர் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமா: 2014இல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற…

மாநில பாடலானது தமிழ்த்தாய் வாழ்த்து-அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் புதிய நகர்…

கடலூர்: இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம். பொதுமக்கள் கடும் அவதி.

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி நாடெங்கும்…

கடலூர்: பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியை…

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பாக…

JUSTIN
பல கட்சிகள் நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றன; அதிமுக தலைவர்கள் சிந்தித்து மக்களுக்காக ஆர்பாட்டம் நடத்துகின்றனர், அதிமுக சோர்வடைந்துவிட்டதாக ஊடகங்கள்கூறுகின்றன, இன்று தேர்தல் நடந்தாலும் ஆட்சியை பிடிப்போம்
-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

JUSTIN பல கட்சிகள் நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றன; அதிமுக தலைவர்கள் சிந்தித்து மக்களுக்காக ஆர்பாட்டம் நடத்துகின்றனர், அதிமுக சோர்வடைந்துவிட்டதாக ஊடகங்கள்கூறுகின்றன, இன்று தேர்தல் நடந்தாலும் ஆட்சியை பிடிப்போம்…