Author: aagaramuthalaa

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்”
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்” ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்

10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 687 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 687 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

M.E., http://M.Tech., M.Arch., மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: M.E., http://M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அரியர்…

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும்…

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு.. தேர்தலில் வரும் 4 முக்கிய சீர்திருத்தங்கள்- மத்திய அரசின் புது மசோதா

ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

சிதம்பரம்: திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி ஸ்ரீ…

மயிலாடுதுறை: சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி, மஞ்சள்வாய்க்கால் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி…

“இந்திய அளவில் 27% என்ற அளவில் உள்ள பெண்கள் கல்வி, தமிழகத்தில் 51% ஆக உயர்ந்துள்ளது” -அமைச்சர் பொன்முடி

“இந்திய அளவில் 27% என்ற அளவில் உள்ள பெண்கள் கல்வி, தமிழகத்தில் 51% ஆக உயர்ந்துள்ளது; அன்னை தெரசா போல் சமூக சிந்தனை மாணவிகள் மத்தியில் வரவேண்டும்;…

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா.பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உத்ஸவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த ஐதீக விழாவான முடவன் முழுக்கு…