Author: aagaramuthalaa

உணவே மருந்து:சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!!

சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!! சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,684 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,684 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!!

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு! பணி:காலியிடங்கள்: 05சம்பளம்: மாதம் ரூ.15,000 –…

வேலைவாய்ப்பு:மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணபிக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட…

மயிலாடுதுறை அருகே ரயிலிலிருந்து நிலைதடுமாறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்!. குவியும் பாராட்டு!!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம் (65). இவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை…

மதுரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 320 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்-எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ

தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என காட்டுமன்னாா்கோவில்…

குடியரசு, சுதந்திர தின அணிவகுப்பில் அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவதை உறுதி செய்து சட்டமாக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு பேரணிகளில் எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களின் சிறப்பான அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும் சட்டத்தை இயற்ற…

மயிலாடுதுறை: திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும் பேருந்து சேவை துவக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும்A31 என்ற நகர பேருந்து சுமார் பதினோரு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் வட்டாட்சியா்கள் 21 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்

அதன்படி, கடலூா் வட்டாட்சியராக ஆா்.பூபாலசந்திரன், பண்ருட்டி வட்டாட்சியராக சிவா.காா்த்திகேயன், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக கே.ரம்யா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக எஸ்.சுரேஷ்குமாா், திட்டக்குடி வட்டாட்சியராக ஆா்.காா்த்திக், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியராக எம்.சேகா், சிதம்பரம்…