Author: aagaramuthalaa

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக…

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு. காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன…

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!.தமிழகத்தில் இன்று முதல் 23-ஆம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ஆம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 884 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 884 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

உணவே மருந்து:வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உண்டாகும் பயன்கள்.! சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை!

வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம்…

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பி.சீனிவாசன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 23 ஆவது மாநாடு குத்தாலத்தில் 2 நாட்கள் நடைப்பெற்றது தோழர் ஜி.வீரைய்யன் நினைவரங்கில் செவ்வாய்யன்று துவங்கிய மாநாட்டில் 228 பேர் பிரதிநிதிகளாக…

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. திருப்பத்தூரில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 907 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 907 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம்!

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொழில் அதிபர் எஸ் ஆர் ராமநாதன் செட்டியார்…

உணவே மருந்து:பழங்களை எவ்வாறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்…?

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை. எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன. சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து…