Author: aagaramuthalaa

தீபாவளியன்று விடிய விடிய டாஸ்மாக் மது அருந்திய… மூவர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!

நவ. 4ஆம் தேதி தீபாவளியன்று கோவையில் விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்…

திரும்ப பெறப்பட்ட நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் – தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

பெட்ரோகெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப்பெறுவதாகவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது காவிரி டெல்டா…

தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்!

தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்! சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு, 3 குழந்தைகளுடன் தலைமறைவான…

மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களை அறிக்கையாக முதலமைச்சரிடம் நாளை அளிக்கிறது அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு!

மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களை அறிக்கையாக முதலமைச்சரிடம் நாளை அளிக்கிறது அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு. 7 அமைச்சர்கள் கொண்ட குழு டெல்டா மாவட்டங்களில்…

முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. துபாய்: ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,…

பட்டாசு வழக்குகளை திரும்பபெறக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோரிக்கை!.

பட்டாசு வழக்குகளை திரும்பபெறக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதம் பின்வருமாறு. “கடந்த 4 ந் தேதி தீபாவளி…

#BREAKING | இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ₹10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக் கொண்டு எடுக்கப்பட்டது. பழங்குடியின, இருளர் மக்களின் இன்னல்களை மிகவும் தத்ரூபமாக காட்டியுள்ள…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 133-வது ஆண்டு பிறந்தநாள் விழா தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் சார்பில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள்…

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!. ஒரு வாரத்திற்குள் கடையை சீரமைத்துப் புதுப்பித்து மரம் நட முடிவு!

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!. ஒரு வாரத்திற்குள் கடையை சீரமைத்துப் புதுப்பித்து…