Author: aagaramuthalaa

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது; மழைக்கால நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது; மழைக்கால நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30ஆம்…

#BREAKING கோவை:12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் – சின்மயா வித்யாலயா மெட்ரிக்‌ பள்ளி முன்னாள்‌ முதல்வர்‌ மீரா ஜாக்சன்‌ கைது

கோவை 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம். சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது. பெங்களுரில் தலைமறைவாக இருந்த…

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள…

உணவே மருந்து:புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும்!

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள்…

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!.

இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு…

ஜெய்பீம்: ‘பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்…’ அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்!.

”எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை” – நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் குறித்து படைப்பு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 962 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 4 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 962 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 4 பேர் உயிரிழப்பு!!

வேலைவாய்ப்பு:தமிழக அரசில் வேலை ரெடி… டிகிரி முடித்தவர்கள் நவ.12க்குள் விண்ணப்பிக்கவும்.. முழு விவரம்!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும்…

சென்னை: மூடப்பட்ட சுரங்க பாதைகள்.. போக்குவரத்து தடை.. முடங்கிய மக்கள். தீவு போல காட்சி தரும் சென்னை.. !

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு! சென்னை:…