Author: aagaramuthalaa

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின்!

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார…

உணவே மருந்து:அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…? அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும்…

உணவே மருந்து:தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,012 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,012 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

“சென்னையில் நேற்று வெடித்த பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசு இன்று காலையிலும் தொடர்கிறது; பெருங்குடியில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 219 ஆக பதிவு”

“தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று வெடித்த பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசு இன்று காலையிலும் தொடர்கிறது; பெருங்குடியில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 219 ஆக பதிவு”…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

அரியலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

அரியலூரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியைச்…

நரிக்குறவ, இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய முதல்வர். இணையத்தில் குவியும் வாழ்த்து!.

சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி,இன்று(நவ.3) முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…