Author: aagaramuthalaa

தீபாவளி அன்று ஏன் கட்டாயம் நல்லெண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் தெரியுமா?

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு. இந்தியாலிவல் ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கு மேற்கொள்ளும் பல்வேறு சடங்குகளில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,114 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,114 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!

உணவே மருந்து:கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் தெரியுமா…?

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா!

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா! தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்…

1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடக்கம் : ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர்களும் காலை முதல் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர்.…

#JUSTIN | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவிப்பு!

tnau.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, [email protected] என்ற மின்னஞ்சலுக்கு நவ. 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடரும் கனமழை- 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. மேலும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடருவதால் கள்ளக்குறிச்சி, நெல்லை, வேலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,183 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,183 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

#Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!.

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!. 1950 துவங்கிய நாள் முதல் திராவிட…