Author: aagaramuthalaa

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்! மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன்…

உணவே மருந்து:உணவில் மூக்கிரட்டை கீரையை சேர்த்து கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

மூக்கிரட்டைக் கீரையை வேகவைத்துக் குழம்பாக செய்தும் உண்ணலாம். பருப்பு வகையுடன் சேர்த்து கூட்டுத் தயாரிக்கலாம். மூக்கிரட்டைக் கீரையைப் பொரியல், கடையல், துவையல் செய்தும் உண்ணலாம். மூக்கிரட்டைக் கீரையைச்…

எல்லைப் போராட்ட தியாகிகளைக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம்…

மயிலாடுதுறை அருகே முத்துராமலிங்க தேவர் 114-வது ஜெயந்தி விழா!. மு. ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்த நகரில் பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழா நடைபெற்றது முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் தமிழக…

உணவே மருந்து:வேகவைத்த எலுமிச்சை நீரை குடிப்பதால்… உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை நீர் பல காரணங்களுக்காக உலகம் முழுவதும் மக்களால் அருந்தப்படுகிறது. இது மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். எலுமிச்சை நீர் சுவையாகவும் நீரேற்றமாகவும் இருப்பது மட்டுமல்லாமல்…

தொடர் மழை காரணமாக கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்,கடலூர், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு…

உணவே மருந்து:பித்தம் குறைய சில இயற்கை முறையிலான வைத்திய குறிப்புகள்!!. பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்?

பித்தம் என்பது உஷ்ணமாகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு…

கடலூர்: சிதம்பரம் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்!. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,286 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,286 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

உணவே மருந்து:உடலை ஆரோக்கியமாக வைக்க பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இளநீர்!. இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது?

பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும். இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.…