Author: aagaramuthalaa

உணவே மருந்து:உடல் எடையை குறைக்க நீங்க முயற்சிக்கும்போது என்ன குடிக்கணும் என்ன குடிக்கக்கூடாது தெரியுமா?

பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலும் அவை பலன் தராமல் இருக்கலாம்.…

உணவே மருந்து:கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா…? . தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும். என ஆய்வுகளில்…

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநராக சட்டமன்ற உறுப்பினர்!

மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை சோழம் பேட்டை குத்தாலம் வழியாக ஆடுதுறை வரை புதிய நகரப்பேருந்து இயக்கப் பட்டது இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படவேண்டும் என பொதுமக்களின் பல…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : மலையாள நடிகர் பிரித்விராஜ் உருவப்படம் எரிப்பு!

பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், 125ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கருத்து பதிவிட்டிருந்தார்.‌ பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது டிவிட்டர் 125ஆண்டு…

Justin: மருத்துவம் சார்ந்த நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி உள்ளிட்ட பி.எஸ்.சி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்கம்!

Justin: மருத்துவம் சார்ந்த நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி உள்ளிட்ட பி.எஸ்.சி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்கம்! http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய…

உணவே மருந்து:சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

கொண்டைக்கடலை என்னும் சுண்டலில் புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சுண்டலை பலவாறு சாப்பிடலாம்.…

இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை முதல் முறையாக வென்று அசத்தல்!

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கலாம், உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,358 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,358 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்திற்கு என தனிக்கொடி அறிவிக்க வேண்டும்.. விசிக தலைவர் திருமாவளவன் வைத்த மூன்று கோரிக்கைகள் !

விருதுநகர் : நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவான நாள் . இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை…

உணவே மருந்து:உங்க மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஆம், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் மூலம் தான் பெற முடியும். நீங்கள் உண்ணும் உணவு…