Author: aagaramuthalaa

மயிலாடுதுறையில், சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்:

சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதை கண்டித்து…

இன்று முதல் 3 நாட்களுக்கு கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா கட்டுப்பாட்டுகள் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 19,978 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 39 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 19,978 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 39 பேர் உயிரிழப்பு!!

கடலூர்‌: துர்நாற்றம்‌ வீசும்‌ கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌. பேருந்து நிலையம்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ மூக்கைப்‌பிடித்து செல்லும்‌ அவல நிலை!

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும்‌ குப்பை மேடுகள்‌ மாவட்ட நிர்வாகம்‌ நடவடிக்கை எடுக்குவேண்டும்‌ எனபயணிகள்‌ கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ ஆட்டோ ஸ்டாண்ட்‌ அருகில்‌ இருக்கும்‌ இடங்களில்‌…

கடலூர்‌ சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம்‌ வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர். மேலும்…

மயிலாடுதுறை: மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் ஒன்றிய…

மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி…

பரங்கிப்பேட்டை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள்!

பரங்கிப்பேட்டையில் பிரதான சாலையான பேருந்து நிறுத்தம்-அரசு மருத்துவமனை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை, வாத்தியாப்பள்ளி, அன்னங்கோயில்…

திருப்பூர் அருகே இடுவாய் அரசுப்பள்ளியில் மாணவர்களை வற்புறுத்தி கழிவறையை கழுவ வைத்த தலைமை ஆசிரியை கைது

பள்ளி மாணவ, மாணவிகளை வற்புறுத்தி கழிவறையை கழுவ வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் அருகே இடுவாய் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார்.…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று தொடக்கம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜன.27-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு27-ம் தேதி தொடங்கவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை…