Author: aagaramuthalaa

உணவே மருந்து:மறந்தும் கூட தயிருடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்ராதீங்க…!

பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் ஒரு முக்கிய உணவாகும். தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்கிறோம். தயிரானது லாக்டோபாகிலஸ் டெல்ப்ரூக்கி என்ற பாக்டீரியா கலாச்சாரத்தால், பாலை நொதிக்க…

சிதம்பரம்: நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இடையில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,438 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,438 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!! TNCorona District Wise Data…

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.! மழலையர் ,அங்கன்வாடியில் பணியாற்றுவோர் அனைவரும்…

IPL 2021:சென்னையை எதிர்கொள்ள தயாரானது கொல்கத்தா!. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி.

டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால்…

உணவே மருந்து:கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு இழந்த உங்க உடல் வலிமையை மீண்டும் பெற என்ன செய்யணும் தெரியுமா?

கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிப்பதால், கொரோனா பாதிப்பிலிருந்து…

சிங்கப்பூரில் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் மனிதநேய பணிக்கான விருதினை பெற்றார் சிங்கப்பூர் வாழ் தமிழ்நாட்டுப் பெண்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் மனிதநேய பணிக்கான விருது சிங்கப்பூர் வாழ் தமிழ்நாட்டுப் பெண் நாஷ்ஹத் பஹீமா என்பவருக்கு வழங்கப்பட்டது. மதம், இன…

உணவே மருந்து:டீ குடிக்க உங்களுக்கு பிடிக்குமா? அப்போ கண்டிப்பாக இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க ரொம்ப புடிக்க ஆரம்பிச்சுரும்…!

நம்மில் பலருக்கு சூடான தேநீர் கோப்பையின்றி ஒரு நல்ல நாள் ஆரம்பம் முழுமையடையாது. இது எல்லையைத் தாண்டி விரும்பப்படும் ஒரு பானம் மற்றும் மக்களை இணைக்கும் ஒரு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,421 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,421 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து!

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…