Author: aagaramuthalaa

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 15,036 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 15,036 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இலவச நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனம் வழங்க கோரிக்கை!

அரசு இலவச கால்நடை மருத்துவ வாகன சேவையை மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் ஏற்படுத்தித் தர வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கால்நடைகள் அவ்வப்போது பல்வேறு நோய் தாக்குதலுக்கு…

மயிலாடுதுறையில், ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழப்பு!.

மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்புத்தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சிவா(வயது 27). என்ஜினீயரான இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வதுபிறந்த நாளை முன்னிட்டுமேற்கு மாவட்ட கழக செயலாளர் இராம மோகன் தலைமையில்…

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நடைபெறுகிறது! வடலூரில் வள்ளலார் நிறுவிய…

மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்.டி.ஓ விசாரணை!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, சீர்காழி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு – பொதுமக்கள் சாலைமறியல்!

மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்தும், பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும் வாங்கி விட்டதாக குறுஞ்செய்தி செல்போனில் வந்ததாலும் பொதுமக்கள் சாலை…

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக புவனகிரி நகர கழகம் சார்பில்,திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புவனகிரி பாலம் முகப்பில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு புவனகிரி பேரூராட்சி கழக செயலாளர் S.செல்வகுமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கப்பட்டது.…

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து… என்ன காரணம்? ரஜினிக்கு ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்..!

தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்துள்ள நிலையில், நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமான ரஜினிகாந்திற்கு ஆதரவாக பலரும் ஆறுதல்…

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்? கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?: கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்! கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல்…