Author: aagaramuthalaa

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 13,551 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 13,551 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி ஆர்ப்பாட்டம்!.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளது பின்வருமாறு: “அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி 5-வது நாளாக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலையிழந்த காணும் பொங்கல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை…

பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பாசுமதி நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை.

சிதம்பரம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளான அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வி.எம்.சேகா், ரங்கநாயகி, நடராஜன், பனை தொழில்நுட்ப வல்லுநா் குமரிநம்பி உள்ளிட்டோா்…

உணவே மருந்து:சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!!

சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!! சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில்…

“தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம்…

உணவே மருந்து:உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ ஜூஸை காலையில் குடிச்சா போதுமாம்…!

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 10,988 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 10,988 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!.

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.…