Author: aagaramuthalaa

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 9,026 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 9,026 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 6,235 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 6,235 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

கடலூரில் ரூ.2.25 கோடியில் மாணவிகளுக்கான விடுதி கட்டுவதற்கான அடிக்கல் விழா!

கடலூா் செம்மண்டலத்தில் மகளிருக்கான ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் படிக்கும் மாணவிகள் தங்குவதற்காக கம்மியம்பேட்டையில் விடுதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை விடுதி கட்டுவதற்கான அடிக்கல்…

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின்…

மயிலாடுதுறை: குத்தாலம் ஒன்றியத்தில் 5 புதியதாக மின்மாற்றிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை மற்றும் நக்கம்பாடி ஊராட்சிகளில் புதிய மின் மாற்றி துவக்க விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு…

மயிலாடுதுறை: 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன்,…

நாடு முழுவதும் 2.5 லட்சத்தைக் நெருங்கிய கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் 2.47 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 27% அதிகமாகும். நேற்று 1.94 லட்சம் பேர் புதிதாக…

சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்!.

சிதம்பரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி…

மயிலாடுதுறை: புனிகீஸ்வரர் வடக்கு வீதி சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடந்து செல்லும் பிரதான சாலை புனிகீஸ்வரர் வடக்கு வீதியில் நாற்றமெடுக்கும் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் அதன்…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது!

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது! மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்…