Author: updateadmin

கடலூர் மாவட்டம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி!!

கடலூர் அருகே, உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு…

சென்னை: லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது!!

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல்…

மயிலாடுதுறை மாவட்டம்: நேர்முக தேர்வுகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அவசியம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடந்தது.…

கடலூர் மாவட்டம்: தேர்தல் முன்விரோதத்தில் நூலகர் அடித்துக் கொலை!!

பெண்ணாடம் அருகே, உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து…

கடலூர் மாவட்டம்: ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி!!

வடலூர் நகராட்சியில் ஆபத்தாரணபுரம், ஜோதி நகர், என்.எல்.சி, ஆபீசர்ஸ் நகர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பயணிகள் பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம்!!

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில்,ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தி காட்டப்பட்டது. திருச்சி கோட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொது வினியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும்…

கடலூர் மாவட்டம்: மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளம்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலமான யாக்கை – வளமான வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!!

புவனகிரி அருகே, அழிச்சிக்குடி கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு மக்கள் சுடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி…

மயிலாடுதுறை மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி பகுதியில் கடந்த 7, 8-ந் தேதிகளில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட…