Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்-4 பேர் காயம்!!

திருக்கடையூர் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25). இவர்கள் நேற்று…

கடலூர் மாவட்டம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்…

கடலூர் மாவட்டம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையில் பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் குவித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: கணவரை அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த மனைவி கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மீனவரான இவரது மனைவி வசந்தா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்…

சென்னை: மயிலாப்பூர் தம்பதி கொலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை, கடந்த 7-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த…

சென்னை: கைத்தறி துணிகள் கடையில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்!!

சென்னை தாம்பரம், அடுத்த கவுரிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கைத்தறி துணிகள் கடை உள்ளது. இங்கு பஞ்சாப்பில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சுமெத்தை, படுக்கைகள் உள்பட…

மயிலாடுதுறை மாவட்டம்: குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி இரு பெண் குழந்தைகள் மரணம்!!

குத்தாலம் அருகே, குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி அக்காள் – தங்கை பரிதாபமாக இறந்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி வீட்டில் நகை திருட்டு!!

பண்ருட்டி அடுத்த முத்து நாராயணன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்குசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றிருந்தார்.…

நாகை மாவட்டம்: பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார் வந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…