Author: updateadmin

திருவாரூர் மாவட்டம்: வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பள்ளி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் வையகளத்தூர் ரயில்வே பாலத்தை கடந்து…

திருவாரூர் மாவட்டம்: அஜபா நடனத்துடன் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர்,…

கடலூர் மாவட்டம்: ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி ஊராட்சி தலைவர் ஆய்வு!!

திருநகரியில் ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை ஊராட்சி தலைவர் ஆய்வு செய்தார். திருவெண்காடு, அருகே திருநகரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அலுவலக…

கடலூர் மாவட்டம்: மயில்களின் சரணாலயமாக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை வனப்பகுதி!!

மயில்களின் சரணாலயமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி மாறி வருகிறது. அங்கு மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் வேண்டி பொதுமக்கள் அறிவிப்பு!!

கொண்டல் ஊராட்சியில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து தொட்டியில் குடிநீர் நிரப்ப வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் அருகே, ஒரே வீட்டில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, 2 வயது குழந்தை பரிதாப இறப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் நிவாசா ரத்தினம்(வயது 30). கொத்தனார். இவருடைய மனைவி ஹேமா(25). இவர்களுடைய 2 வயது…

ரஷ்யா – உக்ரைன்: உதவி கோரிய ரஷ்யா – எச்சரிக்கை விடும் அமெரிக்கா!!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ கூடாது என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது 20-வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. போரை…

திண்டுக்கல் மாவட்டம்: தூக்கத்தில் போன் போட்டு தர மறுத்த தங்கை, ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற அக்கா!!

தன் மகனுடன் பேசுவதற்கு செல்போன் தராததால் உடன்பிறந்த தங்கச்சியை அக்காவே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி.…

கடலூர் மாவட்டம்: கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது!

சிதம்பரம் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த அக்கா, தங்கை!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். அப்போது கொத்தட்டை…