Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாய தொழிலாளி மீது தாக்குதல்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள ஓலயாம்புத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது70). விவசாய தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேசன் (46). இவர் கடந்த சில…

மயிலாடுதுறை மாவட்டம்: இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

சீர்காழியில், காதல் திருமணம் செய்த பெண் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம்;…

மயிலாடுதுறை மாவட்டம்: மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!

திருக்கடையூர் மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம்; திருக்கடையூர் கீழ வீதியில்…

சென்னை: புழல் ஏரிக்கரை அருகே சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!!

புழல் ஏரிக்கரை அருகே 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தான். கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் சி.கே.மாணிக்கனார்…

கடலூர் மாவட்டம்: விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய…

திருவாரூர் மாவட்டம்: தூய்மை பணியில் 265 துப்புரவு பணியாளர்கள்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி முன்னிட்டு நகராட்சி சார்பில் 265 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் மாவட்டம்: கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம்!!

நன்னிலம்: பேரளம் அருகே கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்த இழுத்தனர். பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர்…

தஞ்சை மாவட்டம்: தென்னக பண்பாட்டு மையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு!!

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2- நாள் பயணமாக கடந்த…

கடலூர் மாவட்டம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்!!

கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கும்பல் கடலூர் மாவட்டத்திலும்…

கடலூர் மாவட்டம்: மாணவனை தாக்கிய ஆசிரியர் – பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 14). இவன்…