Author: updateadmin

தஞ்சை மாவட்டம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு!!

கும்பகோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 11 லட்சம் வசூல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா!!

தஞ்சை நாகை சாலையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது.…

தஞ்சை மாவட்டம்: காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு!!

தஞ்சையில் காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை எதிரில் சரபோஜி நகரில் அமைந்து உள்ளது காமாட்சி அம்மன் கோவில். இந்த…

நாகை மாவட்டம்: அபாய நிலையில் மின்கம்பம்!!

நாகை மாவட்டம், திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருமருகல்-நன்னிலம் மெயின் சாலையில் ஏனங்குடி பஸ்…

நாகை மாவட்டம்: பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த கலெக்டர்!!

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும்…

திருவாரூர் மாவட்டம்: வடபாதிமங்கலத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடம்!!

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில் கோம்பூர்…

திருவாரூர் மாவட்டம்: சைக்கிள்கள் நிறுத்த நிழற்கூடம் வேண்டி மனு!!

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு சைக்கிளில் வருகிறார்கள். அந்த…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்!!

தமிழகத்தில் இரு தினங்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே…