Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சாமந்தி பூ விளைச்சல் அமோகம்!!

கடலூர் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாகி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரும்பு, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ படிப்பை தொடர உதவ வேண்டும் – மாணவி பேட்டி!!

பொறையாறு: மருத்துவ படிப்பை தொடர உதவ வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய செம்பனார்கோவில் மாணவி கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பரிமள ரெங்கநாதர் முத்துப்பல்லக்கில் வீதி உலா!!

குத்தாலம்: மல்லியம் கிராமத்தில் பரிமள ரெங்கநாதர் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் பரிமளரெங்கநாதர் கோவில்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள்!!

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடந்தன. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் ‘திடீர்’ இடமாற்றம்!!

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய 2 பஸ்…

கடலூர் மாவட்டம்: தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு!!

சிறுபாக்கம் அருகே தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 66 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில்…

கடலூர் மாவட்டம்: விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும்!!

விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது!!

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய…

மயிலாடுதுறை மாவட்டம்: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி!!

மயிலாடுதுறை: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறி உள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது!

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய…