Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!!

கடலூர்: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாட்கள் மாநாடு முடிவடைந்தது. இந்த மாநாட்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை!!

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மணல்மேடு அருகே உள்ள கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் முரசொலிமாறன் (வயது28). தொழிலாளி. இவர் கடந்த…

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு பாா்சலில் கடத்தி வந்த ரூ.4½ கோடி வைரம், ரத்தின கற்கள் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கு விமான முனையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் சென்னையில் உள்ள ஒரு நகை கடைக்கு வரும் பார்சலில் பெரிய அளவு…

மயிலாடுதுறை மாவட்டம்: 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம்!

சீர்காழி அருகே 8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடத்தை விரைவில் முடித்துபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியம்…

கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு!!

கடலூர் தேவனாம்பட்டினம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 71). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. நேற்று அந்த வீட்டின்…

கடலூர் மாவட்டம்: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி!

கடலூர் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன்(வயது 28). இவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி!!

நட்சத்திரமாலை கிராமத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம், டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தில் குரங்குகள், வீடுகளில் இருக்கும் அரிசி,…

தஞ்சை மாவட்டம்: பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலைமறியல்!!

அய்யம்பேட்டை: அகரமாங்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்கக்கோரி அய்யம்பேட்டையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து, அய்யம்பேட்டை வழியாக அகரமாங்குடி கிராமத்திற்கு இரண்டு அரசு…

தஞ்சை மாவட்டம்: ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருட்டு!!

மதுக்கூரில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி…

தஞ்சை மாவட்டம்: பக்தர்களின் வசதிக்காக 5½ அடி அகலத்தில் புதிய தரைவிரிப்புகள்!!

தஞ்சை: பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். மாமன்னர் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி குடமுழுக்கு நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…